Last seen: 1 hour ago
ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டில்லி அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்தது. ராகுல், அபிஷேக்...
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு...
முதல்வர் விஜய்யின் உத்தரவின்படி கோவையில் கல்வி நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் பஸ் நிலையங்கள் அருகிலிருந்த 69 மதுக்கடைகளில் 68 கடைகள்...
முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல், உள்துறை உள்ளிட்ட...
கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து BIS அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஹெல்மெட்டுகளை...
இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.3 சிறப்பு கூடுதல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மற்றும்...
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை இன்று தொடங்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல மாவட்டங்களில் கனமழைக்கும்...
ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஆறுதல் வெற்றி பெற்றது....
சென்னை காரப்பாக்கத்தில் உள்ள டெக் மஹிந்திரா அலுவலக குடோனில் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்புத்துறையினர் ஊழியர்களை...
போஜ்ஷாலா - கமால் மௌலா மசூதி விவகாரத்தில், அந்த இடம் வரலாற்று ஆவணங்களில் மசூதியாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில்...
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு 96.14 ஆக சரிந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும்...
குஜராத் விவசாயி உகாபாய் பட்டி 25 ஆண்டுகள் உழைத்து ஒரே மரத்தில் 14 வகையான மாம்பழங்களை வளர்த்து சாதனை படைத்துள்ளார்.
காயம் காரணமாக ஐபிஎல் 2026 தொடரிலிருந்து விலகிய ஜேமி ஓவர்டனுக்குப் பதிலாக தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் டியான் ஃபாரஸ்டரை சென்னை சூப்பர்...
ஐபிஎல் 2026 தொடரில் பஞ்சாப் கிங்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இண்டியன்ஸ் அணிக்கு திலக் வர்மாவின் அதிரடி 75 ரன்கள்...
கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஜி.டி மேம்பாலத்தில் மே 14 முதல் 18 வரை இரவு நேர போக்குவரத்து தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மே 19 வரை பல மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.