Last seen: 1 day ago
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே இளைஞர் ஒருவர் தனது வருங்கால மனைவிக்கு திருமணப் பரிசாக நிலவில் 1 ஏக்கர் நிலம் வாங்கியதாக தெரிவித்துள்ளார்....
தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நேரத்தில் TVK எம்.எல்.ஏ. வி. சத்தியபாமா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து...
தேசிய ஆண்கள் கிரிக்கெட் அணிக்கான பீல்டிங் பயிற்சியாளர் பதவிக்கு LinkedIn மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வேலைவாய்ப்பு அறிவிப்பு...
ரஷ்யாவில் தொழில்நுட்பக் கடை ஒன்றில் மனித வடிவிலான ரோபோ வாடிக்கையாளரை தாக்க முயன்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது....
கோவையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் 3 மாதங்களுக்கு தீவிர ஆய்வு நடைபெறுகிறது. ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள், விடுதி உணவகங்கள் மற்றும்...
தமிழகத்தில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் செப்டம்பர் 3 முதல் ரேஷன் கடைகள் மற்றும்...
பிஹார் மாநிலம் பாகல்பூர் மாவட்டம் ராகோபூரில் கங்கை ஆற்றில் ஏற்பட்ட கடும் கரையோர அரிப்பால் சுமார் 100 ஆண்டுகள் பழமையான சைதி துர்கா...
அமெரிக்கா–ஈரான் இடையே மீண்டும் ராணுவ பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்கள் தொடர்பான தாக்குதல் சம்பவங்களால்...
நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை வெள்ளப் பேரிடரைத் தொடர்ந்து சிக்கிமில் 16 ஆபத்தான பனிப்பாறை ஏரிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றில் நீர்மட்ட...
நீட் முறைகேடு போராட்டங்கள் தொடர்பான FIR-களை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததைத் தொடர்ந்து, டெல்லியில் செப்டம்பர் 5-ஆம் தேதி நடைபெற இருந்த...
அமெரிக்காவில் தன்னிடம் நடைபெற்ற விசாரணையின்போது அதிகாரிகள் கேட்டதாக சீமான் தெரிவித்த அதிர்ச்சி கேள்வி குறித்து மதுரை நினைவேந்தல் கூட்டத்தில்...
நேபாளத்தில் ஏற்பட்ட பயங்கர திடீர் வெள்ளத்தில் இதுவரை 11,000-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு 939 ஆக உயர்ந்துள்ளது....
நேபாள வெள்ள நிவாரணத்திற்காக AI மூலம் போலி பதிவை உருவாக்கி, சொந்த QR குறியீடு மூலம் ரூ.1.2 லட்சம் நன்கொடை மோசடி செய்ததாக ஒருவர் மீது...
கோயம்புத்தூரில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் டிஜிட்டல் நிதி மையமான ஃபின்டெக் ஹப் அமைக்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.
கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதலமைச்சர் விஜய் விரைவில் திறந்து வைக்க உள்ளதாக அமைச்சர் செந்தில்குமார்...
நேபாளத்தில் கடும் வெள்ளத்தால் உயிரிழப்பு 500-ஐ கடந்த நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்வைத்த தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களின்...